Skip to main content

Posts

Featured

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி, கருவையும் கலைத்த வாலிபர் கைது

சென்னை,  சென்னையில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி, பின்பு கருவையும் கலைத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராதா (வயது 14-பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதி பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ராதா காதல் வலையில் சிக்கினார். அதே பகுதியில் வசிக்கும் அருண் (22) என்ற வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார். அருண் சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலை பகுதியைச் சேர்ந்தவர். மதுரவாயல் அருகே உள்ள வானகரம் மீன் மார்க்கெட்டில், மீன் கடை ஒன்றில் அருண் வேலை செய்து வந்தார். அருணும், ராதாவும் நெருக்கமாக பழகி வந்தனர். திருமண ஆசை காட்டி ராதாவிடம், அருண் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அதன் விளைவாக ராதா கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்து அருண் அதிர்ச்சியடைந்தார். கருவை கலைக்கச் சொல்லி ராதாவிடம் வற்புறுத்தினார். ராதா மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் ராதாவின் வயிற்றில் அருண் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. அதில் ராதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ராதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகி...

Latest posts

ஸ்டெர்லைட் ஆலை மூடல்; போராட்டக்காரர்களையும் எதிர்க்கட்சிகளையும் திசை திருப்பும் தந்திரம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு

தமிழகம் வந்தால் தோசை சுட்டுக் கொடுப்பீர்களா?- பிரதமர் மோடி நகைச்சுவை

நியூசிலாந்து: 1,50,000 பசுக்களை அழிக்க முடிவு

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்: ஆளும் கூட்டணிக்கு இழப்பு

'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை உடனே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி ஆலையை திறப்பதற்காகத்தான் தமிழக அரசு வலிமையற்ற அரசாணையைப் பிறப்பித்துள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு

பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்று, இடியுடன் கனமழை: 40 பேர் பலி